அரசு பள்ளிகளில்

img

அரசு பள்ளிகளில் நீதிபோதனை, தற்காப்புக்கலை வகுப்புகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் அடுத்த வாரத்தில் இருந்து வாரத்தில் ஒரு நாள் நீதிபோதனை வகுப்பும், அடுத்த மாதத்தில் இருந்து தற் காப்புக்கலை வகுப்பும் நடத்தப் படும் என்று கோவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

;